tamilni 122 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

Share

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் பயிரிடப்படும் பலா, பேரீச்சம்பழம், கொஹில, வாழை, போன்ற பயிர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என புதிய தீர்மானம் ஒன்றை தேசிய நுகர்வோர் முன்னணி முன்வைத்துள்ளது.

தேசிய நுகர்வோர் சபை இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த கிராமிய பயிர்களை உள்ளூர் மட்டத்தில் சேகரித்து பிரதான பொருளாதார நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் கிராமப்புற சூழலில் அதிகளவில் விளையும் எலுமிச்சையை அறிமுகப்படுத்தியவுடன் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான தேசிக்காயின் விலையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...