tamilni 122 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

Share

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் பயிரிடப்படும் பலா, பேரீச்சம்பழம், கொஹில, வாழை, போன்ற பயிர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என புதிய தீர்மானம் ஒன்றை தேசிய நுகர்வோர் முன்னணி முன்வைத்துள்ளது.

தேசிய நுகர்வோர் சபை இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த கிராமிய பயிர்களை உள்ளூர் மட்டத்தில் சேகரித்து பிரதான பொருளாதார நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் கிராமப்புற சூழலில் அதிகளவில் விளையும் எலுமிச்சையை அறிமுகப்படுத்தியவுடன் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான தேசிக்காயின் விலையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...