24 6656d9703d814
இலங்கைசெய்திகள்

ஆபத்தில் இருக்கும் மரங்களுக்கு உரிமையாளர்களே பொறுப்பு

Share

ஆபத்தில் இருக்கும் மரங்களுக்கு உரிமையாளர்களே பொறுப்பு

அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு சட்ட அறிவித்தல் வழங்கப்படவுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“தனியார் நிலங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் மரங்கள் விழுவதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வருகின்றன.

ஒரு நிலத்தின் உரிமையாளர், அது அரசு நிறுவனமாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் அல்லது குடியிருப்பாளர்களாக இருந்தாலும், அவர்களின் நிலத்தில் அனைத்து சொத்துக்களின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு.

இதனால், அந்த நிலங்களில் உள்ள மரங்களுக்கும் அவர்களே பொறுப்பு. அத்தகைய பாதுகாப்பின்மை இருந்தால், அது உண்மையில் ஒரு தவறு.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின்படி இந்த சட்ட அறிவிப்பை எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம்

அதன்படி, இன்று ஆபத்தான மரங்கள் அமைந்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் வீடுகளுக்கு இந்த மரங்களை அகற்றி, ஆபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை அனுப்பவுள்ளோம்” என்றார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...