இலங்கைசெய்திகள்

இதுவே கடைசித் தடவை: தேரர் கவலையில்

Share
24 6660070837a82
Share

இதுவே கடைசித் தடவை: தேரர் கவலையில்

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே தனது கடைசித் தடவையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மற்றும் ராஜபக்சவின் பிரசாரம் புறக்கணிக்கப்படும் எனவும், தற்போது சிறிலங்கா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அனைத்தையும் விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரத்ன தேரர் இதனை கூறியுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...