tamilni 24 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் அதிர்ச்சி

Share

கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் அதிர்ச்சி

நோயாளி ஒருவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு காணப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இதய நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் (ப்ரோக்லி) இல் குறித்த புழு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், புழு இருந்துள்ளதை நோயாளியின் மகள் வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வைத்தியசாலை உணவக ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...