24 6677cd877bdac
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள அமைச்சர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ராஜங்க அமைச்சர் மற்றும் அவரின் மகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான பொருட்களை கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அதனை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் அவர்களது பயண பொதிகளில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து தனது மகளுடன் இலங்கை வந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

திறைசேரி அதிகாரி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உரிய தகவல் இல்லாமல் சோதனை செய்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...