7 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் அதே எண்ணிக்கை 66,30,728 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும்போது இது 13.59 சதவீதம் அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஒகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 922,993 பயணிகள் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் சுற்றுலா காலம் ஆரம்பித்துள்ள நிழைலயில் புதிய விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

மேலும் சுற்றுலாப் பருவத்திலும் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...