7 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் அதே எண்ணிக்கை 66,30,728 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும்போது இது 13.59 சதவீதம் அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஒகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 922,993 பயணிகள் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் சுற்றுலா காலம் ஆரம்பித்துள்ள நிழைலயில் புதிய விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

மேலும் சுற்றுலாப் பருவத்திலும் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....