9 27
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் இடத்துக்கு கரு பரணவிதான நியமிக்கப்படவுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கட்சியின் பட்டியலின் அடிப்படையில் அவருக்கு அந்த இடம் கிடைக்கவுள்ளது.

முன்னதாக தலதா அத்துகோரள தமது பதவியை விட்டு விலகுவதாக இன்று(21) அறிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்களும், அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி அலி சாஹிர் மௌலானாவுக்கும், வடிவேல் சுரேஸூக்கும் அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளன.

Share
தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...