இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

9 27
Share

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் இடத்துக்கு கரு பரணவிதான நியமிக்கப்படவுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கட்சியின் பட்டியலின் அடிப்படையில் அவருக்கு அந்த இடம் கிடைக்கவுள்ளது.

முன்னதாக தலதா அத்துகோரள தமது பதவியை விட்டு விலகுவதாக இன்று(21) அறிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்களும், அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி அலி சாஹிர் மௌலானாவுக்கும், வடிவேல் சுரேஸூக்கும் அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...