tamilni 552 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

Share

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

88-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்களை கொன்று 30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் 75 வருட கால சாபத்திற்கு காரணம் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி, வீடுகளுக்குத் தீ வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து, அது தோல்வியடைந்ததை அடுத்து, மக்களைத் திரட்டி, 83 ஆம் ஆண்டு சொத்துக்களை எரித்து, , 30 ஆண்டு காலப் போரைத் தொடங்கியவர்களும், மேடைகளில் முழக்கமிட்டனர். இதில் அவர்களும் பொறுப்பு என அவர் கூறினார்.

88-89ல் 60,000 இளைஞர்களைக் கொன்றவர்களே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, பேருந்துகள், மின்மாற்றிகளுக்கு தீ வைத்தவர்கள், கடந்த காலங்களில் போராடி வீடுகளை எரித்தவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் சுற்றுலாவை சீரழித்ததற்கும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்..

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...