tamilni 552 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

Share

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

88-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்களை கொன்று 30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் 75 வருட கால சாபத்திற்கு காரணம் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி, வீடுகளுக்குத் தீ வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து, அது தோல்வியடைந்ததை அடுத்து, மக்களைத் திரட்டி, 83 ஆம் ஆண்டு சொத்துக்களை எரித்து, , 30 ஆண்டு காலப் போரைத் தொடங்கியவர்களும், மேடைகளில் முழக்கமிட்டனர். இதில் அவர்களும் பொறுப்பு என அவர் கூறினார்.

88-89ல் 60,000 இளைஞர்களைக் கொன்றவர்களே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, பேருந்துகள், மின்மாற்றிகளுக்கு தீ வைத்தவர்கள், கடந்த காலங்களில் போராடி வீடுகளை எரித்தவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் சுற்றுலாவை சீரழித்ததற்கும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்..

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...