tamilni 552 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

Share

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

88-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்களை கொன்று 30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் 75 வருட கால சாபத்திற்கு காரணம் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி, வீடுகளுக்குத் தீ வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து, அது தோல்வியடைந்ததை அடுத்து, மக்களைத் திரட்டி, 83 ஆம் ஆண்டு சொத்துக்களை எரித்து, , 30 ஆண்டு காலப் போரைத் தொடங்கியவர்களும், மேடைகளில் முழக்கமிட்டனர். இதில் அவர்களும் பொறுப்பு என அவர் கூறினார்.

88-89ல் 60,000 இளைஞர்களைக் கொன்றவர்களே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, பேருந்துகள், மின்மாற்றிகளுக்கு தீ வைத்தவர்கள், கடந்த காலங்களில் போராடி வீடுகளை எரித்தவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் சுற்றுலாவை சீரழித்ததற்கும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்..

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...