எரிபொருட்களின் விலையை திருத்தியது ஐஓசி
இலங்கைசெய்திகள்

எரிபொருட்களின் விலையை திருத்தியது ஐஓசி

Share

எரிபொருட்களின் விலையை திருத்தியது ஐஓசி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தங்கள் செய்திருந்த நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலையை 6 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்பட்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதே அளவிலான விலை திருத்தத்தை தாமும் மேற்கொள்வதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...