இலங்கைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் புலனாய்வு அதிகாரிகள்

Share
3 7
Share

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் புலனாய்வு அதிகாரிகள்

தேர்தல் கடமைகளை கருத்தில் கொண்டு சுமார் 55,000 பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

இதேவேளை, இத்தேர்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச சேவை, பொலிஸ் புலனாய்வு மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...