2 43
இலங்கைசெய்திகள்

சஜித்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Share

சஜித்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

2024 ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியில் இணைய முற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களின் மோசமான அரசியல் வரலாறு காரணமாக நிராகரிக்கப்பட்டனர் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் புல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் அழிவுக்கு காரணமான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை, தமது தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பெற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...