2 29
இலங்கைசெய்திகள்

கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

Share

கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

18 கடன் வழங்குனர் நாடுகள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (18.08.2024) அவர் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “குறித்த 18 நாடுகளும் உரிய வட்டியில் சலுகைகளை வழங்கியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தத்தையும் அப்படியே வைத்திருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...