2 29
இலங்கைசெய்திகள்

கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

Share

கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

18 கடன் வழங்குனர் நாடுகள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (18.08.2024) அவர் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “குறித்த 18 நாடுகளும் உரிய வட்டியில் சலுகைகளை வழங்கியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தத்தையும் அப்படியே வைத்திருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...