2 29
இலங்கைசெய்திகள்

கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

Share

கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

18 கடன் வழங்குனர் நாடுகள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (18.08.2024) அவர் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “குறித்த 18 நாடுகளும் உரிய வட்டியில் சலுகைகளை வழங்கியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தத்தையும் அப்படியே வைத்திருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...