21 15
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Share

ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கான வரிகளை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதன்படி, வரியற்ற வருமான வரம்பு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சத்து 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், தங்குமிட வரி விகிதங்களை 05 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார்.

இதேவேளை, அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...