இலங்கைசெய்திகள்

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை

Share
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை!
Share

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை!

கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுவரி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கால எல்லைக்குள் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்தத் தவறினால் உரிமம் இடைநிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் உள்ள ஒன்பது முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 6.2 பில்லியன் ரூபா பாரிய வரி நிலுவையை செலுத்தத் தவறினால் அவற்றின் உரிமம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் உரிய வரிகளை வசூலிக்கவில்லை என்ற தொடர்ச்சியான விமர்சனங்களால், மதுவரி திணைக்களம் மதுபான உற்பத்தியாளர்களுக்கு 14 நாள் கெடு விதித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மொத்த நிலுவைத் தொகையான 6.2 பில்லியனில், 2.5 பில்லியன் வரி நிலுவையாகவும் மீதி 3.8 பில்லியன் தாமதமாக செலுத்தும் கட்டணமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...