இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு

24 668bc50cb9201
Share

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் பிரைவட் லிமிடெட் [Litro Terminals (Private) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் அடுத்தகட்ட நகர்வுக்காக தற்போது 8 முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முதலீட்டாளர்கள் அனைவரும் முழுமையான மதிப்பீட்டின் பின்னரே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சிறப்பு திட்டம் மற்றும் சிறப்பு பேச்சுவார்த்தைக் குழுக்கள் முன்மொழிவு கோரிக்கைகளுடன் இந்த திட்டத்தை தொடரவுள்ளன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...