24 668bc50cb9201
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு

Share

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் பிரைவட் லிமிடெட் [Litro Terminals (Private) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் அடுத்தகட்ட நகர்வுக்காக தற்போது 8 முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முதலீட்டாளர்கள் அனைவரும் முழுமையான மதிப்பீட்டின் பின்னரே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சிறப்பு திட்டம் மற்றும் சிறப்பு பேச்சுவார்த்தைக் குழுக்கள் முன்மொழிவு கோரிக்கைகளுடன் இந்த திட்டத்தை தொடரவுள்ளன.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...