தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால் சிக்கல்!
இலங்கைசெய்திகள்

தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால் சிக்கல்!

Share

தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால் சிக்கல்!

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் இருந்து 200 ரூபா வரி அறவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் சுமார் 200 உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உள்ளூர் தேவைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் போதாது எனவும், இதனால் போதியளவு தேங்காய் எண்ணெயை நாடு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளரை பாதுகாக்கும் பணி சிறப்பாக நடந்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690c595a669be
செய்திகள்இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: உயர்தரப் பரீட்சை காரணமாக நவம்பர் 7 உடன் முதற்கட்டம் நிறைவு!

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல்...

25 690c5fb384448
செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலைத் திட்டம்: புலம்பெயர் பறவைகள் குறித்து 2 ஆண்டுகள் வரை ஆழமான ஆய்வு அவசியம்!

அதானி குழுமத்தால் முன்னர் கைவிடப்பட்ட மன்னார் காற்றாலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன், அப்பகுதியில் வலசை...

MediaFile 6
இலங்கைசெய்திகள்

நெடுந்தீவு தொல்பொருள் சின்னம் சேதம்: பிரதேச சபை தவிசாளர், ஒப்பந்ததாரர் பிணையில் விடுவிப்பு!

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை (சின்னத்தை) சேதப்படுத்திய விவகாரத்தில் இன்று (நவம்பர் 06) கைது செய்யப்பட்ட நெடுந்தீவு...

images 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல வழக்கு: நவம்பர் 26ஆம் திகதி விசாரணை!

அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்ளின் (Immunoglobulin) தடுப்பூசிகளைச் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக்...