tamilni 293 scaled
இலங்கைசெய்திகள்

மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைது

Share

மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைது

மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை தலைமன்னாரில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பேசாலி, மன்னாரை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை தலைமன்னார், மணல்மேடு 3 இல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 02 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...