வங்கிகளில் தூக்கமின்றி இரவு பகலாக காத்திருக்கும் மக்கள்
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் தூக்கமின்றி இரவு பகலாக காத்திருக்கும் மக்கள்

Share

வங்கிகளில் தூக்கமின்றி இரவு பகலாக காத்திருக்கும் மக்கள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மக்கள் வங்கிகளுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

அரச வங்கிகள் திறக்கப்படும் வரை பொது மக்கள் உறங்காமல் காத்திருப்பதாக கூறப்படுகின்றது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வங்கிகள் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல நாட்களாக வங்கிகள் முன் நித்திரையின்றி காத்திருப்பதாக அஸ்வெசும பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...