பணிப்பகிஷ்கரிப்பில் ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து பணியாளர்கள்!

Private bus

ஹொரணையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமையால் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version