salman khan dubai 1739016319722 1748786681371
இலங்கைசெய்திகள்

சின்னத்திரையில் பல கோடி சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா?.. ஒரு மாதத்திற்கு இத்தனை கோடியா?

Share

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையை தாண்டி இப்போது சின்னத்திரை தான் கலக்கி வருகிறது என்பது நமக்கே தெரியும்.

படங்களில் நடிக்கும் நடிகர்களை விட சின்னத்திரையில் வரும் பிரபலங்களை பற்றிய விவரங்களை ரசிகர்களிடம் கேட்டால் சட்டென கூறிவிடுவார்கள்.

அந்த அளவிற்கு மக்களின் கவனம் இப்போது தொலைக்காட்சி பக்கம் திரும்பியுள்ளது.

தற்போது சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு பிரபலத்தை பற்றிய செய்தி தான் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என எல்லா இந்திய மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.

ஹாலிவுட்டில் கலக்கிய இந்நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் தொங்கப்பட்டது, இதனை நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடைசியாக ஹிந்தியில் 18வது சீசன் முடிவுக்கு வந்தது.

இந்த சீசன் மூலம் சல்மான் கானுக்கு ரூ. 250 கோடி சம்பளம் கிடைத்துள்ளது, அதாவது மாதத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் பெற்று சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலமான சல்மான் கான் உள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...