Untitled 1
இலங்கைசெய்திகள்

விபத்தில் உயிரிழந்த யாழ்.இந்திய துணை தூதரக ஊழியர்:இளைஞனின் மனிதநேயம் மிக்க செயல்

Share

அண்மையில் விபத்தில் மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனின் முன்மாதிரியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபாவின் மனைவியான பல்கலைக்கழக விரிவுரையாளரின் தாலி, சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை மிரோசிகன் என்ற இளைஞன் கண்டெடுத்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விபத்துள்ளானவர் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட குறித்த இளைஞர் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு மனிதநேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
44518c6422f6643ec9efe122a04bc788
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த ஐக்கிய அரபு இராச்சியம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உருக்கமான நன்றி!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கிய...

images 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன்...

images 25
செய்திகள்அரசியல்இலங்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவைப் பலப்படுத்துக: ஜனாதிபதிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் (RTI Commission) சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை...

images 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பெப்ரவரி 28-க்குள் கருத்துக்களை வழங்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை!

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...