18 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு

Share

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு

புதிதாக 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நேர்முகத் தேர்வு நடத்தியன் பின்னர் விரைவில் கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் தோன்றவுள்ளனர்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...