24 66066094734f0
இலங்கைசெய்திகள்

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

Share

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க (Rohana Dissanayaka) தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வயது வரம்பை திருத்தியமைக்க வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 686cbe72af15e
இலங்கைசெய்திகள்

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் சோகம்: வேன் மோதி 5 வயது சிறுவன் பலி!

கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன், வேன்...

image 49cd6e92c2
இலங்கைசெய்திகள்

5 பேரைக் கடித்த பூனை திடீர் மரணம் – வெறிநாய்க்கடி அச்சத்தால் பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டுள்ளன!

அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில், வீட்டில்...

25 6922f50bdd3b3
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு குறித்த சந்தேகம்: விசாரணைக் கோரி பாராளுமன்றத்தில் முறையீடு!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் (A/L Examination) சில கேள்விகள் கசிந்துள்ளதா...

123427315 gettyimages 1238681438.jpg
உலகம்செய்திகள்

ரஷ்யாவுடனான அமைதித் திட்டம்: திருத்தப்பட்ட ஆவணத்தை உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வரவேற்றார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்ச்சைக்குரிய 28 அம்ச அமைதித் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உக்ரைன்...