14 17
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

Share

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

புதிய அரசாங்கத்தின் கீழ் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா என முன்னாள் அமைச்சர் டொக்டா ரமேஸ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா? இன்று நெத்தலியின் விலை என்ன? தேங்காய் ஒன்றின் விலை என்ன? பருப்பு எவ்வளவு விலை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கம் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என முன்னாள் அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...