14 17
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

Share

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

புதிய அரசாங்கத்தின் கீழ் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா என முன்னாள் அமைச்சர் டொக்டா ரமேஸ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா? இன்று நெத்தலியின் விலை என்ன? தேங்காய் ஒன்றின் விலை என்ன? பருப்பு எவ்வளவு விலை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கம் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என முன்னாள் அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...