10 27
இலங்கைசெய்திகள்

2500 டொலர்களுக்கும் மேல் உயர்வடைந்துள்ள தங்க விலை

Share

2500 டொலர்களுக்கும் மேல் உயர்வடைந்துள்ள தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கரட் தங்கத்தின் விலை 2,512.18 டொலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.22% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 211,950 ரூபாவாகவும், ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையானது 194,350 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 185,500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...