இலங்கைசெய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான வர்த்தமானி எங்கே..!

Share
rtjy 125 scaled
Share

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான வர்த்தமானி எங்கே..!

2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய குழுக்கள் எவையும் இதுவரை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெருமளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், ஆனால் கல்வி அமைச்சு அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாட்டின் கல்வி தற்போது பாரிய ஆபத்தில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...