fff scaled
இலங்கைசெய்திகள்

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பில் தகவல்

Share

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பில் தகவல்

தெற்காசியாவின் கல்வித் துறையின் கேந்திர மையமாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறையாவதாக ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கல்வியின்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. புத்திஜீவிகளைக் கொண்ட மனித வளத்தை கொண்டே முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 வருடங்களின் பின்னர் 63 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றிருந்தாலும் சகலரையும் இணைத்துக் கொள்வதற்கான பௌதீக வளங்கள் நாட்டில் இல்லையென்றும் அவர் கூறினார்.

உலக பல்கலைக்கழக தராதரத்திற்கு அமைய 15 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருப்பது அவசியமாகும்.

புதிய கல்வி திருத்தத்தின் கீழ் கலைத்துறை மாணவர்களுக்கு விஞ்ஞானத்துறையில் கற்று விஞ்ஞானமானி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...