rtjy 168 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் கால் பதித்த சினோபெக்!

Share

யாழில் கால் பதித்த சினோபெக்!

யாழ்ப்பாணத்தில் சீன நிறுவனமான சினோபெக்கின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றமை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சினோபெக் நிறுவனத்தின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனடிப்படையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 7 ரூபாய் விலைக்கழிவுடன் 358 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை டீசல் 3 ரூபாய் விலைக்கழிவுடன் 348 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...