இலங்கைசெய்திகள்

எரிபொருள் பவுசர்களில் இடம்பெற்ற மோசடி அம்பலம்!

எரிபொருள் பவுசர்களில் இடம்பெற்ற மோசடி அம்பலம்!
எரிபொருள் பவுசர்களில் இடம்பெற்ற மோசடி அம்பலம்!
Share

எரிபொருள் பவுசர்களில் இடம்பெற்ற மோசடி அம்பலம்!

எரிபொருள் பவுசர்களை பயன்படுத்தி எரிபொருளை எடுத்து, அதேயளவு மண்ணெண்ணெய் கலந்து விற்பனைக்கு விநியோகிக்கும் பாரிய மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாபிம பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றிற்கு எரிபொருள் பவுசரை கொண்டு சென்று எரிபொருளை கலக்க முற்பட்ட சமயம் பொலிஸார் சந்தேகநபர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...