25 693bcc00eddad
அரசியல்இலங்கைசெய்திகள்

விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

Share

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல (Asoka Ranwala), நேற்று (டிசம்பர் 11) இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்துச் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அவர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...