8 45
இலங்கைசெய்திகள்

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

Share

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

மாடிவெல (Madiwela) நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் ஐந்து முன்னாள் எம்.பி.க்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வீடுகளை கையகப்படுத்தும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை வீடுகளை கையளித்துள்ளனர்.

இருபது எம்.பி.க்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் வழங்கும் பணி வரும் 3ம் திகதி தொடங்க உள்ளது. சுமார் நாற்பது புதிய எம்.பி.க்கள் வீட்டு வசதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்ள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...