8 45
இலங்கைசெய்திகள்

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

Share

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

மாடிவெல (Madiwela) நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் ஐந்து முன்னாள் எம்.பி.க்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வீடுகளை கையகப்படுத்தும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை வீடுகளை கையளித்துள்ளனர்.

இருபது எம்.பி.க்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் வழங்கும் பணி வரும் 3ம் திகதி தொடங்க உள்ளது. சுமார் நாற்பது புதிய எம்.பி.க்கள் வீட்டு வசதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்ள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...