24 66401df4ba882
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோர் குறித்த தகவல்

Share

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோர் குறித்த தகவல்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச்செல்வோர் குறித்து புதிய புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்களின் எண்ணிக்கை 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றவர்களின் எண்ணிக்கை 297656 எனவும், 2022 ஆம் ஆண்டில் 311056 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச்சென்றவர்களின் எண்ணிக்கை 13400 வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களில் 55.3 வீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...