tamilni 349 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

Share

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

சிவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதை பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த சவாலான சூழலில், அரசு நிதானத்தை காட்டுவதும், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் மிரட்டல் இல்லாத எதிர்ப்பு உரிமை ஆகியவற்றை தொடர்ந்து உத்தரவாதப்படுத்துவதும் மிக முக்கியமானது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இலங்கை சிவில் சமூகம், நாட்டின் அதன் ஒரு பகுதியாக இருந்தால், சீர்திருத்த செயல்முறை மிகவும் நிலையானதாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்களை ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் சபைக்கு அளித்த கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 5 வரை இலங்கையில் கண்காணிப்பு பணியை நடத்திய பின்னரே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...