விலை குறைப்பு தொடர்பான புதிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

விலை குறைப்பு தொடர்பான புதிய அறிவிப்பு

Share

விலை குறைப்பு தொடர்பான புதிய அறிவிப்பு

உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05.07.2023) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் “எரிவாயு விலை குறைப்புடன், உணவக உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய எரிவாயு விலையுடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்பட்டமை குறித்து நாளை (05.07.2023) அறிவிக்கப்படும்.

இதேவேளை உணவுப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கு வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாளை முதல் இந்த நாட்டில் குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அறிவிப்போம்.”

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...