ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு

Share

ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு

இந்த வருடத்திற்கான பரிசீலனை முடிவடையும் போது இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை தொடர்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது இறுதி முடிவை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை, தற்போதுள்ள சலுகைகளை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதி அல்லது ஜனவரி 2024 இல் கூட எந்த நேரத்திலும் வெளியாகலாம்.

அதன்போது தற்போதுள்ள சலுகைகள் நிறுத்தப்பட்டு புதிய முடிவுகள் நடைமுறைக்கு வரும்.இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையில் சாதகமான போக்கு இருப்பதாக ஆடைகள் சங்க மன்றத்தின் பேச்சாளர் யோஹான் லோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...