ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு

Share

ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு

இந்த வருடத்திற்கான பரிசீலனை முடிவடையும் போது இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை தொடர்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது இறுதி முடிவை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை, தற்போதுள்ள சலுகைகளை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதி அல்லது ஜனவரி 2024 இல் கூட எந்த நேரத்திலும் வெளியாகலாம்.

அதன்போது தற்போதுள்ள சலுகைகள் நிறுத்தப்பட்டு புதிய முடிவுகள் நடைமுறைக்கு வரும்.இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையில் சாதகமான போக்கு இருப்பதாக ஆடைகள் சங்க மன்றத்தின் பேச்சாளர் யோஹான் லோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...