24 6665295f422db
இலங்கைசெய்திகள்

பசிலுடன் இணையும் முயற்சியில் பிரபல அரசியல்வாதி

Share

பசிலுடன் இணையும் முயற்சியில் பிரபல அரசியல்வாதி

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜபக்சவை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என கூறி வந்தாலும், அடுத்த பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு கூட்டணி இல்லாத காரணத்தினால் சம்பிக்க ரணவக்க இவ்வாறு செய்துள்ளதாக இணைந்துள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து வெளியேறினார், ஆனால் சமீபத்தில் அவர் மீண்டும் அந்த கட்சியில் அவர் சேர முயற்சித்துள்ளார். ஆனால் பதில் வராததால் இப்போது பொது ஜன பெரமுன கட்சி பக்கம் அவரது அவதானம் திரும்பியுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சிக்கு நேரடியாக செல்ல முடியாது என்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாற்றுப்பாதையில் செல்வதே அவரது திட்டமாகும்.

எதிர்க்கட்சியின் சுயேச்சை உறுப்பினர் என்று கூறிக்கொண்டாலும், சம்பிக்க நீண்டகாலமாக ரணில் விக்ரமசிங்கவுடன் செயற்பட்டு வருகிறார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...