பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை
இலங்கைசெய்திகள்

பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை

Share

பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை

பொலன்னறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் இன்றையதினம் (04.08.2023) பதிவாகியுள்ளது.

இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதையுடைய ஆர்.சமரக்கோன் என்பவரே வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழுவே குறித்த குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1760925917 DIWALI 6
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் தனது அன்பான தீபாவளி வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

Sri Lanka vote polls f7e68bf67c9e707d0d548795e0b5e2cb
செய்திகள்இலங்கை

தேர்தல் வேட்பாளர்கள் மீது வழக்கு: ஆணைக்குழுவிடம் பொலிஸ் அறிவிப்பு

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத 2,000 இற்கும் அதிகமான...

image ba58952b48
செய்திகள்இலங்கை

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும்...

1752392456 Ishara
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பு! இளைய சகோதரர் பிணையில் விடுதலை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை அடுத்துத் தப்பியோடிய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாயார்...