24 6622b1c42a216
இலங்கைசெய்திகள்

கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள்

Share

கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள்

கோடை என்றாலே முதலில் கொழுத்தும் வெயில் தான் நினையில் வரும். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

அதற்காக அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து வீ்ட்டில் இருந்தவாறே முக அழகை பாதுகாக்க பல வழிகள் உள்ளன.

தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெயில் காலத்தில், முகத்தில் உள்ள கருமை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன.இவை இன்னும் ஏராளமான நன்மைகளையும் கொண்டுள்ளது.

முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

அதேபோன்று முகம் பொலிவு பெற, பீட்ரூட் பானம், கற்றாழை பானம், நீர்மோர், கரட் பானம், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.இவை வெயில் காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கும்.

அதேபோன்று, வெயில் காலத்தில், மதியம் 12 முதல் 5 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்த நேரத்தில் தான் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில்,மேற்குறித்த இலகுவான வீட்டுக்குறிப்புக்களை பயன்படுத்தி உங்கள் முக அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...