அரச நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 62 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இச்சட்டம் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
அரச நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 62 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இச்சட்டம் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
#SriLankaNews