18
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் (sri lanka)வருடாந்தம் சுமார் 3500 சிறுவர்கள் பாரிய குற்றச் செயல்களுக்கு ஆளாவதாக பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறு குற்றங்களில் சுமார் 1500 குழந்தைகள் ஈடுபடுவதாகவும் அவர் தெரவித்தார்.

இந்த நாட்டில் சிறுவர்கள் இணையத்தில் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்றார். அந்த நிலையில் இருந்து அவர்களை மீட்பது கடினமாகிவிட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறுவர்களின்  கல்வி மற்றும் பாதுகாப்பிற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். அதனையொட்டியே அவர் இலங்கையில் சிறுவர்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...