இலங்கைசெய்திகள்

வாக்களிக்க தகுதியுள்ள மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Share
12 5
Share

இலங்கையில் நாளை(6) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் செல்லுகின்ற போது தம்முடன் எடுத்துச் செல்வதற்கு வாக்காளர் அட்டை ஒரு அத்தியாவசியமான ஆவணமாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில், வாக்காளர் அட்டைக் கிடைக்கப்படாதவர்கள் இங்கே வழங்கப்பட்டுள்ள http://ec.lk/vre இந்த லிங்கை அழுத்துவதன் மூலம் நேரடியாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் இணையத்தளத்தின் e-serviceக்குச் செல்லலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கே அடையாள இலக்கத்தை உட்படுத்தி மாவட்டத்தை தெரிவு செய்து உங்களுக்ககுரிய உள்ளூராட்சி மன்றம் எது, எங்கே வாக்களிக்க வேண்டும், போன்ற விபரங்களுடன் கூடிய வாக்காளர் அட்டையை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்த ஆவணத்தை அச்சுப்படுத்தி அதனை வாக்களிக்க எடுத்து செல்ல முடியும்.

எனவே வாக்காளர்கள் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் இந்த லிங்கை பயன்படத்த முடியும் என தேர்தல்கன் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
Related Articles
14 5
இலங்கைசெய்திகள்

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்...

15 5
இலங்கைசெய்திகள்

இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும்...

13 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,...

11 5
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை...