பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள்
இலங்கைசெய்திகள்

பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள்

Share

பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள்

வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற 27 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு மாணவர்கள் விலகுவது ஒரு நாடு என்ற ரீதியில் பாதகமான நிலை என அந்த பாடசாலையின் அதிபர் பி.டி.ஐ.கே.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

புனித மரியாள் பாடசாலைக்காக 21 வருடங்களாக விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்களின் நட்பு ரீதியான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏராளமான வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த 27 மாணவர்களும் அந்தப் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...

images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...