இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்

tamilni 406 scaled
Share

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டது.

அதற்கு முன்னதாக, சிங்கப்பூர் மற்றும் கொழும்புதுறைமுக நகரத்திற்கு சொந்தமான வன் கோல்ட் டியுட்டி ப்ரீ நிறுவனம், வரியில்லா கடைகளை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதேவேளை, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு துறைமுக நகரை இணைக்கும் விமானப் பாதை என்பன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளன.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...