இலங்கைசெய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர் அர்ச்சுனா

Share
images 2
Share

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர் அர்ச்சுனா

வடக்கு மாகாணத்தில் உள்ள எந்த வைத்தியசாலைக்கு சென்றாலும் அதனை முன்னிலைப்படுத்த செயற்படுவேன் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா எடுத்துரைத்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

தனக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமான கடிதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கினால் அரசாங்கத்தின் திட்டமிடலுக்கு அமைவாக செயற்படுவேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...