20 7
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

Share

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

மலேசியாவிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பி வைத்துள்ளது.

விசிட் விசா மூலம் மலேசியா சென்று அந்த விசாவை தொழில் விசாவாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடையாது என அறிவித்துள்ளது.

மோசடிகாரர்கள் மனித கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சட்டவிரோத சதி வலையில் சிக்க வேண்டாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விசிட் விசாவில் செல்வோர் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....