இலங்கைசெய்திகள்

இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு

Share
இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு
Share

இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு

நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 6 மாத காலங்களுக்கு இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதனை தவிர ஓய்வூதியகாரர்களின் நடைமுறை கொடுக்கல் வாங்கல்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...